தொடரும் வன்முறை

img

கும்பகோணம் ஒன்றியத்தில் தலித் மக்கள் மீது தொடரும் வன்முறை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லூர் ஊராட்சி செருகுடி கிராமத்தில் வசித்து வருபவர் ரத்தினம் இவரது மனைவி அன்னலட்சுமி(65) செவ்வாய் இரவு காலமானார்.